Showing posts with label துவரை. Show all posts
Showing posts with label துவரை. Show all posts

Tuesday

வறட்சியிலும் வளமான மகசூல்


வறட்சியிலும் வளமான மகசூல்...நம்பிக்கை கொடுத்த நடவு துவரை...
ஆர். குமரேசன்,படங்கள்: வீ. சிவக்குமார்
துவரை... குறிப்பிட்ட இடைவெளியில், தூவி விதைக்கப்படுவதுதான் கடந்த ஆண்டுக்கு முன்பு வரை நடைமுறை! ஆனால், துவரையை நாற்று மூலம் நடவு செய்யும் திட்டத்தை கடந்த ஆண்டு தமிழக வேளாண்மைத் துறை அறிமுகப்படுத்தியது... ஓர் ஆச்சரிய மாற்றமே!
நாற்று உற்பத்தி செய்து, நிலத்தில் குறிப்பிட்ட இடைவெளியில் நடவு செய்ய வேண்டும் என்கிற இந்தப் புதிய முறை பற்றி,