இன்றைய பசுமையான மரம்
நாளைய பசுமையான எதிர்காலம்
வீட்டுத் தோட்டத்தில்
நடும் மரம் அலங்காரமாகவும், இலைகள் கொட்டாமலும்
வருடம் முழுவதும் பசுமையாக இருக்கும் மரமாகவும், அடிக்கடி எரு, ரசாயன உரம் மற்றும் விஷப்பூச்சி மருந்துகள் உபயோகிக்கும்
தேவையில்லாத மரமாகவும், கடும் கோடையில் நிழல்
கொடுத்து வெயிலின் கொடுமையை குறைத்து குளிர்ச்சியின் சூழ்நிலையை ஏற்படுத்திக் கொண்டு
இருக்கும் மரமாகவும்