மல்பெரி பயிரிடுங்கள்... மாத வருமானம் பெற்றிடுங்கள்!’
பட்டு விவசாயத்துக்கு
விவசாயிகளுக்கு அதிக வருமானத்தைக் கொடுத்து வரும் விவசாய உபதொழில்களில் முக்கியமானது, 'பட்டுக்கூடு’ உற்பத்தி. இந்தியாவில், பட்டு நூலுக்கு எப்போதுமே தேவை இருந்து கொண்டே இருப்பதால்... தமிழ்நாடு பட்டு வளர்ச்சித் துறை, விவசாயிகளை அதிக அளவில் இத்தொழிலுக்கு இழுத்து வருகிறது. விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையில் பல்வேறு மானியங்களும் வழங்கப்படுகின்றன.
இதுபற்றி துறை சார்ந்த வல்லுநர்கள் பகிரும் தகவல்கள், இங்கே இடம்பிடிக்கின்றன.
பஞ்சாயத்துக்கு ஒரு பட்டு விவசாயி!