Tuesday

வெள்ளாடு வளர்ப்பு


வெள்ளாடு வளர்ப்பு - velladu valarppu

வெள்ளாடுஏழைகளின் பசுஎன்று அழைக்கப்படுகிறது. இது மானாவாரி நிலம் சார்ந்த பண்ணையத் தொகுப்பின் முக்கிய அங்கம் ஆகும். மேட்டுப்பாங்கான, நிலங்களில் பசுக்களையும், எருமைகளையும் வளர்க்க இயலாது. எனவே இத்தகைய சூழலுக்கு ஆடுவளர்ப்பு உகந்தது. ஆடு வளர்ப்பில் குறைந்த முதலீட்டைக் கொண்டு நல்ல லாபம் பெறலாம்.

யார் தொடங்கலாம்?
நிலமற்ற மற்றும் குறுநில விவசாயிகள்.
மானாவரி மேய்ச்சல் நிலங்கள் உள்ள இடங்கள்

Monday

என்ன மரம்.. எத்தனை வருடம்... எவ்வளவு லாபம்..?

என்ன மரம்.. எத்தனை வருடம்... எவ்வளவு லாபம்..?