Thursday

மண் பரிசோதனை அவசியம் ஏன்

விவசாய உற்பத்தியைப் பெருக்கும் வகையில் ரூ.5-ல் மண் பரிசோதனை செய்து தரப்படும் என கிருஷ்ணகிரி மண் பரிசோதனைக் கூட மூத்த வேளாண் அலுவலர் பி.புகழேந்தி தெரிவித்துள்ளார்.
  மண் பரிசோதனையின் அவசியம்:
  ஒரே ஆண்டில் இரண்டு அல்லது மூன்று பருவங்களில் உயர் விளைச்சல் ரகங்களை தேர்வு செய்து, அதிக மகசூல் பெறவும், நிலவளம் மற்றும் நீர்வளத்தை பாதுகாக்கவும் மண் பரிசோதனை அவசியம்.