Friday

9 ஏக்கர்...8 லட்சம்....

9 ஏக்கர்...8 லட்சம்.... 
உலகுக்கே பாடம் சொல்லும் ஒருங்கிணந்த பண்ணை ! 

விவசாயம்+ ஆடு, மாடு, 

கோழி, மற்றும் மீன் வளர்ப்பு.
பால் நேரடி விற்பனை.  
மதிப்புக்கூட்டி விற்பதால் கூடுதல் வருமானம்.

''நெல் விவசாயமும் கால்நடை வளர்ப்பும் கணவன்-மனைவி மாதிரி. இதுல ஏதாவது ஒண்ணு இல்லைனாலும்...

Wednesday

அறிவியல் ரீதியான ஆடு வளர்ப்பு ஒரு வெற்றிக்கதை

என் பெயர் ஐ.நாசர். நான் கோவை மாவட்டத்தில் கோட்டைப்பாளையம் கிராமத்தில் கரூர்வாலா ஆட்டுப்பண்ணை என்ற பெயரில் கடந்த இரண்டு வருடங்களாக அறிவியல் ரீதியாக வெள்ளாடுகள் மற்றும் செம்மறியாடுகளை வளர்த்து வருகின்றேன். முறையாக பயிற்சி பெற்று சிறந்த தொழில் நுட்பங்களைக் கடைபிடித்து பண்ணையை தொடங்குவதற்கு முன்பே பல வகையான பசுந்தீவனங்களைப் பயிரிட்டு அறிவியல் ரீதியாக பராமரித்தால் ""ஆடு வளர்ப்பு'' ஒரு லாபகரமான தொழில் என்பது நான் அனுபவத்தில் உணர்ந்த உண்மை.

Thursday

சிப்பிக்காளான் வளர்ப்பு 200 சதுர அடி குடிசையில் மாதம் ரூ.10 ஆயிரம்

குறைந்த இடவசதியே போதும். ஒரு படுகையில் இருந்து ஒன்றரை கிலோ. மாதம் ரூபாய் பத்தாயிரம் வருமானம்.

''விவசாயம்தான் எங்க பரம்பரைத் தொழில். ஆனாலும், அதுல தொடர் நஷ்டம் ஏற்படவே, விவசாயத்தை உதறிட்டு வேற வேலைக்குப் போயிட்டேன். அதுக்குப் பிறகு, ஒரு யோசனையோட நண்பர் மோகன்தாஸோட சேர்ந்து மறுபடியும் விவசாயத்துல கால் வெச்சேன்... இன்னிக்கு நல்ல வருமானம் பாக்குறேன். இதுக்கெல்லாம் காரணம்... பசுமை விகடன் கொடுத்த நம்பிக்கையும், வழிகாட்டுதலும், தைரியமும்தான்'' என்று நெகிழ்ந்து போய்ச் சொல்கிறார் திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகேயுள்ள கன்னியாபுரத்தைச் சேர்ந்த ராமசாமி.