Tuesday

ஊருக்கே வழி சொல்லும் ஒருங்கிணைந்த பண்ணையம்

ஊருக்கே வழி சொல்லும் ஒருங்கிணைந்த பண்ணையம் !



அசத்தல்
பட்டணம் கையைச் சுட்டது.. கிராமம் நெஞ்சைத் தொட்டது!
ஊருக்கே வழி சொல்லும் ஒருங்கிணைந்த பண்ணையம்!
கம்மஞ் சோறு, கருவாட்டுக் குழம்பு, பம்புசெட் குளியல், ஆத்தோர ஆலமரம், மாட்டுக் கழுத்து மணிச் சத்தம், தெருவையே திடலாக்கி விளையாடும் சிறுசுகள், மார்கழி மாசத்து கோலம், பூசணிப் பூ...
- கிராமத்துப் பாரம்பரிய விஷயங்களை இப்படிப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

Wednesday

Overview and details about vermiculture

Introduction

Vermiculture, or worm farming, is the utilization of some species of earthworm such as Eisenia fetida (commonly known as red wiggler, brandling, or manure worm), E. foetida, and Lumbricus rubellus to make Vermicompost (aka Worm Compost, Vermicast, Worm Castings, Worm Poop, Worm Humus or Worm Manure), which is a nutrient-rich, natural fertilizer and soil conditioner, which is the end-product of the breakdown of organic matter.

Friday

வீட்டிலேயே செய்யலாம் பிசினஸ் - வருமானத்தை பெருக்கும் வண்ண மீன்கள்

'அத்தியாவசியப் பொருட்களை கையில் எடுத்தால்தான் பிசினஸில் ஜெயிக்க முடியும் என்பதில்லை. மனசுக்கு சந்தோஷம் தருகிற விஷயங்களில் முதலீடு செய்தாலும் முதலாளியாக ஜொலிக்கலாம்'' என்கிற சுபிதா பிரசாத், கலர் மீன்கள் வளர்ப்பு பிசினஸில் அட்டகாச லாபம் சம்பாதிக்கிறார். சென்னை, வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த இவர், கடந்த பதினாறு வருடங்களாக இந்தத் தொழிலை செய்து வருகிறார்.
அவருடைய வீட்டின் முன்பாதி முழுக்கக் கடையாக மாறியிருக்க, சுற்றிலும் இருக்கும் தொட்டிகளுக்குள் வண்ண வண்ண மீன்கள் நீந்திக் கொண்டிருந்தன.

Thursday

வேலியில் மட்டுமல்ல, தோப்பிலும்..... கசக்கும் வேம்பில் இனிக்கும் லாபம்

 வேலியில் மட்டுமல்ல, தோப்பிலும்.....  கசக்கும் வேம்பில் இனிக்கும் லாபம்


வைக்கோல் புரியில் வேப்பிலை செருகி தயாரிக்கப்பட்ட தோரணங்கள், தெருக்களில் பசுமைக் கூட்டும். மூங்கில் கழியில் வேம்பும், நவதானியமும் வைத்து கன்னிமூலையில் பந்தல்கால் நடுவார்கள்.

இப்படி தெய்வமாகவே வழி படப்படும் அளவுக்கு மக்கள் மனதில் வேம்பு பதிந்திருப் பதற்குக் காரணம்... மிகமிகச் சிறந்த கிருமிநாசினியாக இன்ற ளவிலும் அவர்களுக்கு அது கைகொடுத்துக் கொண்டிருப் பதுதான். அம்மை உள்ளிட்ட பலநோய்களுக்கும் அதைத்தான் கைகண்ட மருந்தாக பயன் படுத்தி வருகின்றனர் நம் மக்கள்.

வாழவைக்கும் வரிகத்தரி... வளம் பெறும் இளம் விவசாயி

வாழவைக்கும் வரிகத்தரி... வளம் பெறும் இளம் விவசாயி













''ஊர்நாட்டுல, 'கத்தரிக்காய் முத்தினா கடைத்தெருவுக்கு வந்துதானே ஆகணும்'னு ஒரு பழமொழி சொல்வாங்க. ஆனா, நிசத்துல முத்திப்போன கத்தரிக்காயை யாரும் கடைவீதிக்கு கொண்டு வரமாட்டாங்க. அப்படி கொண்டு வந்தா முதலுக்கே மோசம்தான் வந்து சேரும். யாரும் வாங்க மாட்டாங்க. சும்மா ‘பளீர்'னு டாலடிக்கிற இளம்கத்தரிகாய்க்குதான் எப்பவுமே ஏககிராக்கி. பல வருஷத் கத்தரி விவசாய அனுபவத்துல இதுதாங்க நிஜம்''