Thursday

வேலியில் மட்டுமல்ல, தோப்பிலும்..... கசக்கும் வேம்பில் இனிக்கும் லாபம்

 வேலியில் மட்டுமல்ல, தோப்பிலும்.....  கசக்கும் வேம்பில் இனிக்கும் லாபம்


வைக்கோல் புரியில் வேப்பிலை செருகி தயாரிக்கப்பட்ட தோரணங்கள், தெருக்களில் பசுமைக் கூட்டும். மூங்கில் கழியில் வேம்பும், நவதானியமும் வைத்து கன்னிமூலையில் பந்தல்கால் நடுவார்கள்.

இப்படி தெய்வமாகவே வழி படப்படும் அளவுக்கு மக்கள் மனதில் வேம்பு பதிந்திருப் பதற்குக் காரணம்... மிகமிகச் சிறந்த கிருமிநாசினியாக இன்ற ளவிலும் அவர்களுக்கு அது கைகொடுத்துக் கொண்டிருப் பதுதான். அம்மை உள்ளிட்ட பலநோய்களுக்கும் அதைத்தான் கைகண்ட மருந்தாக பயன் படுத்தி வருகின்றனர் நம் மக்கள்.

வாழவைக்கும் வரிகத்தரி... வளம் பெறும் இளம் விவசாயி

வாழவைக்கும் வரிகத்தரி... வளம் பெறும் இளம் விவசாயி













''ஊர்நாட்டுல, 'கத்தரிக்காய் முத்தினா கடைத்தெருவுக்கு வந்துதானே ஆகணும்'னு ஒரு பழமொழி சொல்வாங்க. ஆனா, நிசத்துல முத்திப்போன கத்தரிக்காயை யாரும் கடைவீதிக்கு கொண்டு வரமாட்டாங்க. அப்படி கொண்டு வந்தா முதலுக்கே மோசம்தான் வந்து சேரும். யாரும் வாங்க மாட்டாங்க. சும்மா ‘பளீர்'னு டாலடிக்கிற இளம்கத்தரிகாய்க்குதான் எப்பவுமே ஏககிராக்கி. பல வருஷத் கத்தரி விவசாய அனுபவத்துல இதுதாங்க நிஜம்''