Wednesday

பீ.பி.,உயர் ரத்த அழுத்தம் குறைக்கபூண்டு போதும்

பழங்காலத்திலிருந்தே பூண்டு சாப்பிடுவதை ஊக்கப்படுத்தி வந்தது, நமது பாட்டி வைத்தியம். பாட்டிகளும், தாத்தாக்களும் சொன்ன வைத்தியத்தை மறந்து விட்டிருந்த நமது உதாசீனம் இனி மறைந்து விடும். இன்றைக்கு வினியோகிக்கப்படும், உயர் ரத்த அழுத்தத்துக்கான மாத்திரைகளை விட, அதிக பலனளிக்கக் கூடியது பூண்டு வைத்தியம் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகெங்கும் பல கோடி பேர் மிக சாதாரணமாக பாதிப்புக்கு உள்ளாகும் நோய் உயர் ரத்த அழுத்தம். உயிருக்கே கூட உலை வைக்கும் இந்த நோயை, பெரும்பாலானோர் ஒரு பொருட்டாகக் கூட எண்ணுவதில்லை என்பது தான் உறைய வைக்கும் உண்மை.

ஆஸ்திரேலியாவில் நடந்த பூண்டு குறித்த இந்த விரிவான ஆராய்ச்சி, சுமார் ஐந்து மாத காலம் தொடர்ச்சியாக நடந்திருக்கிறது.

Source : dinamalar

No comments: